2024-10-18 21:54:59
56 வது காலாட் படைபிரிவின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 56 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இப் பகுதியில் வசிக்கும்...
2024-10-18 21:41:44
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் 2024 ஒக்டோபர் 16 ஆம் திகதி பளை ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து பச்சாவில் உள்ள பிரதேச செயலாளர் அலுவலகம் வரை புற்றுநோய்க்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.
2024-10-18 21:12:45
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரின் தற்போதைய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பரந்தன் மற்றும் கிளிநொச்சியில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட...
2024-10-18 18:37:58
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்எம் சி ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின்...
2024-10-18 18:33:39
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 7 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் 2024 ம் ஒக்டோபர் 10 ம் திகதி ஜே/ 328 கொடிகாமம் தெற்கு கிராம அதிகாரி பிரிவில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றின் புதிய வீடிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
2024-10-18 13:40:19
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யகாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின்...
2024-10-16 19:10:10
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2 வது பொறியியல் சேவைகள் படையணி படையினர், அனுராதபுரம், திஸாவெவ மேற்கில் உள்ள தேவையுடைய குடும்பம் ஒன்றின் வீட்டை புனரமைத்துள்ளனர்.
2024-10-16 19:04:23
2024 ஒக்டோபர் 12 ஆம் திகதி அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ரோயல் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வில் 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் பங்குபற்றினர்.
2024-10-15 20:51:53
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள், வெல்லம்பிட்டிய வித்யாவர்தன வித்தியாலயம், சேதவத்தை சித்தார்த்த வித்தியாலயம் மற்றும் கொடுவில காமினி வித்தியாலயம் ஆகிய இடங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண முகாம்களை 14 ஒக்டோபர் 2024 அன்று பார்வையிட்டார்.
2024-10-15 20:38:32
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ பீஎஸ்சி என்டியூ அவர்கள் 11 ஒக்டோபர் 2024 அன்று பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.