2025-04-30 15:29:30
இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய 5 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால், 5 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 2025 ஏப்ரல் 22 அன்று அம்பலாந்தோட்டை, பரகமவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டது.
2025-04-29 21:54:58
அரந்தலாவ, மஹாஓயா பகுதியில் தேவையுடைய குடும்பத்திற்கு 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2025 ஏப்ரல் 28 ம் திகதி சுரகிமு பின்பிம நலன்புரி சங்கத்தின் தலைவர் திரு. சந்திரசிறி ஹெட்டியாராச்சி அவர்களின் நிதியுதவியுடன் புதிய வீடு கட்டப்பட்டது.
2025-04-28 11:24:08
2025 ஏப்ரல் 26 அன்று மாணிக்க கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது பலத்த நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் அவரது மகனை 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் மீட்டனர்.
2025-04-24 10:06:06
221 வது காலாட் பிரிகேட் படையினர், திருகோணமலை சித்தார்த்த ஆரம்ப பாடசாலையில் பிள்ளைகளுக்கான நலத்திட்ட நிகழ்வை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 221 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் நடாத்தினர்.
2025-04-22 19:53:59
12வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2025 ஏப்ரல் 21 ம் திகதியன்று மட் /ககு பெரியவட்டுவான் கண்ணகி ஆரம்ப பாடசாலையில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
2025-04-17 16:00:56
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 4 வது கெமுனு ஹேவா படையணி 2025 ஏப்ரல் 17 அன்று வாழைச்சேனை யோகர்சுவாமி இந்து மகளிர் இல்லத்தில் பாடசாலை பொருள் வழங்கும் நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து பிள்ளைகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது.
2025-04-11 13:07:46
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 541 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி படையலகு வளாகத்தில் பாடசாலை பொருட்கள் வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தினர்.
2025-04-11 11:47:01
34 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வயவிலான்-பலாலி பிரதான வீதி 2025 ஏப்ரல் 10, அன்று உத்தியோகபூர்வமாக பொது பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது...
2025-04-09 10:53:53
பதுளை-கொழும்பு ரயில் பாதையில் 2025 ஏப்ரல் 6 அன்று இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா இடையே கனமழை காரணமாக தண்டவாளங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்ததால்...
2025-04-07 16:30:45
“தூய இலங்கை” திட்டத்திற்கமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பிரஜைகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், 1வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.