2023-11-16
2023-11-16
வன்னி: அனுராதபுர புதிய நகரம் மற்றும் ரம்பேவ ஆகிய பகுதிகளில் 1300 பிரிகெப் மாத்திரைகளுடன் (சுமார் ரூ. 260,000/=) 4 பேரை படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் புதன்கிழமை (15) கைது செய்து அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.