2024-10-09 09:23:03
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2024 ஒக்டோபர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் இரண்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
2024-10-07 17:03:01
12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் அலவகும்புரவில் வசிக்கும் வசதியற்ற குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணித்ததோடு, 2024 ஒக்டோபர் 04 ஆம் திகதி வீடு திறக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-10-07 16:59:25
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 563 வது காலாட் பிரிகேட் தளபதி வை.எம்.எஸ்.சீ.பி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில்...
2024-10-06 14:09:00
2024 ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், கஜபா படையணியின் 20வது படையலகு, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்த தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி பரணமதவாச்சிய வித்தியாலயத்தில் 77 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் சமூக நலன்புரி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
2024-10-06 14:02:35
இலங்கை பீரங்கிப் படையணியின் 9வது களப் படையணியின் ஏற்பாட்டில் 2024 தமிழ் மொழிப் பாடநெறி இலக்கம் 01–க்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி வெலிகந்த கலாசார நிலையத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் சிங்கபுர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் நெலும் வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 178 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
2024-10-06 09:20:36
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 4 ஒக்டோபர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-10-05 17:30:11
212 வது காலாட் பிரிகேட் 2024 உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில் 30 செப்டெம்பர் 2024 அன்று பாடசாலை பொருட்கள் வழங்கும் நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
2024-10-05 17:27:27
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களுடன் இணைந்து 2024 செப்டம்பர் 30 ஆம் திகதி அனுராதபுரம் பசவக்குளம் நீர்த்தேக்கத்தில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
2024-10-04 18:45:08
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 552 வது காலாட் பிரிகேட் தளபதி சி.டி. வெலகெதர யூஎஸ்பீ ஐஜீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 552 வது காலாட் பிரிகேட் படையினர் 02 ஒக்டோபர் 2024 அன்று இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-10-04 18:37:33
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 242 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் ஸ்ரீ வல்லிபுரம் மெசியா பாலர் பாடசாலையில் 01 ஒக்டோபர் 2024 அன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.