2024-10-10 15:55:57
8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் குட்டிவில, கிரிந்திவெல பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு அனுசரனையாளர்களின் உதவியுடன் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இப்புதிய வீடு 09 ஒக்டோபர் 2024 அன்று ஒரு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
2024-10-10 15:52:45
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 75 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினர் துப்புரவு திட்டங்களை மேற்கொண்டனர்.
2024-10-10 15:46:58
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு “பிள்ளைகளை பாதுகாப்போம் – சமமாக நடத்துவோம்” எனும் தொனிப்பொருளில் பனாகொடை விருகெகுலு பாலர் பாடசாலையின் சிறுவர்களுக்கான விசேட நிகழ்வு 2024 ஒக்டோபர் 1ம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2024-10-10 15:42:35
75 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு, கஜபா படையணி படையிர் 2024 ஒக்டோபர் 04 அன்று சாலியபுரவில் உள்ள சதுட்ட சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு மதிய...
2024-10-09 22:27:41
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 512 வது காலாட் பிரிகேட்டினரால் 2024 ஒக்டோபர் 4 ம் திகதி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.
2024-10-09 17:37:12
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்கரையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
2024-10-09 15:15:30
12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி சித்தாண்டி எரளக்குளத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு வீடு ஒன்றை நிர்மாணித்தனர்.
2024-10-09 13:12:19
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 241 வது காலாட் பிரிகேட் படையினர் 2024 ஒக்டோபர் 4 ஆம் திகதி அக்கரைப்பற்று அம்மன் மகளிர் இல்லத்தில் பாடசாலை பொருட்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-10-09 12:18:26
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்...
2024-10-09 12:07:30
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 07 ஒக்டோபர் 2024 அன்று மாத்தளையில் உள்ள பௌத்த பெண்கள் சிறுவர் மேம்பாட்டு நிலையத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.