2025-06-15 10:16:29
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜூன் 10 ஆம் திகதி பனாகொடை போதிராஜராமய விகாரைக்கு அருகில் பால் தேநீர் மற்றும் ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது.
2025-06-15 06:55:40
இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் 2025 ஜூன் 06 ஆம் திகதி தர்ம சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது
2025-06-14 18:15:02
இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஜூன் 10 ஆம் திகதி கொழும்பு இராணுவ மருத்துவமனையில் பொசன் பௌர்ணமி தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.
2025-06-13 19:11:03
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு, விஷேட படையணி தலைமையக படையினருடன் இணைந்து 2025 ஜூன் 10 ஆம் திகதி “நிலரம்பா” உணவக வளாகத்தில், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மகாலேகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொண்டைக்கடலை அவியல் மற்றும் பால் தேநீர் தானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
2025-06-13 19:04:06
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஜூன் 11 ஆம் திகதி போதி ராஜாராமய விகாரையில் கொண்டைக்கடலை அவியல் தானம் வழங்கியது.
2025-06-13 14:32:13
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதித் தளபதியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ...
2025-06-12 08:33:57
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு போசன் போயா தினத்துடன் இணைந்து விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி...
2025-06-12 08:28:37
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சிங்க படையணி...
2025-06-06 13:06:16
இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள்...
2025-06-05 15:16:51
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 4வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் ஏற்பாட்டில் புத்தூர் புனித லூக்கா முதியோர் இல்லத்தில் 2025 மே 31 அன்று ஒரு நன்கொடை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.