2025-04-30 15:40:03
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஏப்ரல் 25 அன்று நெலுந்தெனிய முதியோர் இல்லத்தில் 22 முதியோர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
2025-04-27 18:01:43
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை சமிக்ஞை படையணி சேவை.
2025-04-27 07:47:59
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவு, அதன் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையில், 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி பக்தர்களுக்கு தேநீர் வழங்கும் திட்டத்தை நடாத்தியது. இந்த முயற்சி புனித தந்த தாது கண்காட்சி முடியும் வரை தொடரும்.
2025-04-27 07:47:12
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.
2025-04-24 16:06:58
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் 34 சிவில் ஊழியர்களுக்கான பரிசுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை நடாத்தியது.
2025-04-24 11:37:56
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, படையணி தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி நன்கொடை வழங்கும் திட்டம் நடாத்தப்பட்டது.
2025-04-24 10:12:46
இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல் 17 அன்று இலங்கை இராணுவ சேவை படையணி தலைமையகத்தில் பணியாற்றும் 250 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கியது.
2025-04-24 10:09:24
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் தலைமையில், 2025 மார்ச் 05 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையமையக வளாகத்தில் தேங்காய் தும்பு வெட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
2025-04-22 12:06:59
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 5 வது இலங்கை சிங்கப் படையணியின்...
2025-04-18 10:56:55
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மையத்தில் 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி நன்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது.