தேசிய பாதுகாப்பு கல்லூரியால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, 2025 நவம்பர் 05, அன்று "தேசிய பாதுகாப்பில் இலங்கை இராணுவத்தின் பங்கு" என்ற கருப்பொருளில் தளபதியின் சொற்பொழிவை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.