2025-02-17 10:24:00
லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் 15 வது இலங்கைப் படை குழுவின் சிறப்புமிக்க பதக்க வழங்கும் நிகழ்வு 2025 பெப்ரவரி 11 அன்று லெபனான் நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
2025-02-17 10:22:57
மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, பிரிகேடியர் எஸ்.ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரை கொண்ட இலங்கை இராணுவ தூதுக்குழு 2025 பெப்ரவரி 10 ஆம் திகதி லெபனான் நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் பிரதி தளபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
2025-02-13 13:53:20
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையின் 11வது இலங்கை இராணுவ...
2025-02-11 21:25:55
தென் சூடான் நிலை 2 மருத்துவமனையில், 9 அதிகாரிகள் மற்றும் 42 சிப்பாய்களை கொண்ட தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை அமைதி காக்கும் 10 வது குழு ஒரு வருட பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் 2025 பெப்ரவரி 11, அன்று இலங்கைக்கு வருகை தந்தது. ஏனைய 07 அதிகாரிகள் மற்றும் 05 சிப்பாய்கள் தென் சூடானில் தங்கியிருப்பதுடன், அவர்கள் கடமைகளை முடித்த பின்னர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-10-24 17:21:51
தெற்கு சூடானில் உள்ள லெவல் 2 மருத்துவமனையின் 10வது குழுவில் பணியாற்றும் இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு 17 ஒக்டோபர் 2024 அன்று தெற்கு சூடானில் உள்ள போர் முகாமில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
2024-10-15 20:44:08
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தூதரகத் தலைவரும் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் அரோல்டோ லாசரோ சான்ஸ், இலங்கைப் அமைதிகாக்கும் படையின் தளபதியுடன் இணைந்து லெபனானின் டைரி நகரில் உள்ள ஜபெல் அமெல் மருத்துவமனைக்கு 12 ஒக்டோபர் 2024 அன்று நகோராவில் உள்ள லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது மோதலில் காயமடைந்த சிப்பாய் ஒருவரின் நலன் விசாரிப்பதற்காக விஜயம் செய்தார்.
2024-09-06 18:46:25
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை அதிகாரிகளின் பங்கேற்புடன் 2024 ஆகஸ்ட் 30 அன்று, லெபனான் நகோராவில் உள்ள ஸ்ரீ பேஸ் முகாமில் உள்ள 15 வது இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்திற்கு சொந்தமான உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
2024-09-02 19:31:01
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் பணியில் பணியாற்றும் இலங்கை இராணுவப் படையினர் 28 ஆகஸ்ட் 2024 அன்று இந்தோனேசிய அமைதி காக்கும் படையினருக்கான சிறப்புப் பயிற்சி அமர்வை நடாத்தினர்.
2024-07-24 09:44:46
மாலி - மினுஸ்மா பணிகளின் நிறைவை அடுத்து இரண்டாவது இலங்கை பாதுகாப்பு குழு 23 ஜூலை 2024 அன்று இலங்கையை வந்தடைந்தது.
2024-07-23 05:39:23
ஐ.நா மாலியில் உள்ள இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழுவில் சேவையாற்றும் இலங்கை இராணுவ அமைதி காக்கும் படைக்கு சம்பிரதாய பதக்கம் வழங்கும் அணிவகுப்பு 19 ஜூலை 2024 அன்று மாலியில் உள்ள காவோ சூப்பர் கேம்ப் வளாகத்தில் நடைபெற்றது.