2025-06-04 17:45:36
15வது இலங்கைப் பாதுகாப்பு படை குழு 2025 மே 28, அன்று நகோரா லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் ‘சர்வதேச கலாசார விழா 2025’ வை நடாத்தியது...
2025-05-27 08:33:42
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை நிறுவனத்தின் ஆய்வுக் குழு, 15 வது இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு படையினருக்குச் சொந்தமான உபகரண ஆய்வை 2025 மே 23 ஆம் திகதி லெபனான் நகோரா “ஸ்ரீ பேஸ்” முகாம் வளாகத்தில் நடாத்தியது.
2025-05-18 07:17:28
தென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ வைத்திய படையின் நிலை 2 மருத்துவமனை 2025 மே 12 ஆம் திகதி வெசாக் போயா தினத்தைக் கொண்டாடியது.
2025-05-17 19:06:47
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை பணியின் செயல்திறன், வள பயன்பாடு, கொள்கை செயல்திறன் மற்றும் நிர்வாக மற்றும் கட்டமைப்பு அம்சங்களை மையமாகக் கொண்ட 15 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் காலாண்டு மதிப்பீடு, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் மதிப்பீட்டு பிரிவால் வெள்ளிக்கிழமை 2025 மே 09 அன்று ஸ்ரீ பேஸ் கேம்பில் ஆரம்பிக்கப்பட்டது.
2025-05-16 10:24:45
ஐநா அமைதி காக்கும் படையின் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் மோகன் சுப்பிரமணியன் பீவீஎஸ்எம் எவீஎஸ்எம் எஸ்எம் வீஎஸ்எம் அவர்கள் 2025 மே 01 அன்று நிலை 2 இலங்கை இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
2025-05-16 10:22:24
இலங்கை இராணுவ வைத்திய படையின் நிலை 2 வைத்திய சாலையில் உள்ள இலங்கை மருத்துவக் குழுவினருக்கு அதிக விபத்து முகாமைத்துவ தொடர்பான களப் பயிற்சி 2025 மே 2 ஆம் திகதி நடாத்தப்பட்டது.
2025-02-17 10:24:00
லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் 15 வது இலங்கைப் படை குழுவின் சிறப்புமிக்க பதக்க வழங்கும் நிகழ்வு 2025 பெப்ரவரி 11 அன்று லெபனான் நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
2025-02-17 10:22:57
மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, பிரிகேடியர் எஸ்.ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரை கொண்ட இலங்கை இராணுவ தூதுக்குழு 2025 பெப்ரவரி 10 ஆம் திகதி லெபனான் நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் பிரதி தளபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
2025-02-13 13:53:20
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையின் 11வது இலங்கை இராணுவ...
2025-02-11 21:25:55
தென் சூடான் நிலை 2 மருத்துவமனையில், 9 அதிகாரிகள் மற்றும் 42 சிப்பாய்களை கொண்ட தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை அமைதி காக்கும் 10 வது குழு ஒரு வருட பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் 2025 பெப்ரவரி 11, அன்று இலங்கைக்கு வருகை தந்தது. ஏனைய 07 அதிகாரிகள் மற்றும் 05 சிப்பாய்கள் தென் சூடானில் தங்கியிருப்பதுடன், அவர்கள் கடமைகளை முடித்த பின்னர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.