2024-12-04 16:31:37
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வவுனியா மாவட்டத்தில் 29 நவம்பர் 2024 அன்று சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவுவதற்காக மனிதாபிமான உதவித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
2024-12-03 11:53:50
14 வது இலங்கை சிங்கப் படையணியின் பதில் கட்டளை அதிகாரியான மேஜர் எச்பீ பெரேரா அவர்களின் மேற்பார்வையின் 14 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் ஹுலனுகேயில் ஆதரவற்ற குடும்பத்திற்காக புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
2024-12-03 02:24:46
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 233 வது காலாட் பிரிகேட் தளபதி விஜேசிங்க யூஎஸ்பீ ஐஜீ அவர்களின் மேற்பார்வையில் 233 வது காலாட்...
2024-12-03 02:22:56
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கோப்பாய் கிண்ண காற்பந்து போட்டி - 2024 கோப்பாய் சிமிக் பூங்காவில் 30 நவம்பர் 2024 அன்று வெற்றிகரமாக இடம்பெற்றது.
2024-12-02 14:31:56
563 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 7 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 7 வது இலங்கை சிங்க படையணி படையினரால் 2024 நவம்பர் 27 அன்று நாவத்துக்குளம் அலைகல்ல பொட்டகுளத்தின் அணைக்கட்டு சீரமைக்கப்பட்டது.
2024-12-01 11:44:52
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பி.எம் விஜேசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் களுகஹதென்ன வித்தியாலயத்தில் உள்ள உள்ளக இடம்பெயர்ந்தோர் மையம் மற்றும் ரிதீகம மற்றும் களுகஹதென்ன ஆகிய இடங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2024 நவம்பர் 29 அன்று பார்வையிட்டார்.
2024-12-01 11:43:02
ஹம்பாந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவக் குழுவுடன் 12 வது காலாட் படைபிரிவின் படையினர் இணைந்து 2024 நவம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் அம்பலாந்தோட்டையில் உள்ள கொடவாய களப்பின் அரிப்பைத் தடுத்தனர்.
2024-12-01 11:39:41
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 592 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் ...
2024-12-01 11:37:17
5 வது (தொ) கஜபா படையணி படையினர் 2024 நவம்பர் 28 ஆம் திகதி சீரற்ற காலநிலை காரணமாக சிறிதளவு சேதமடைந்த கப்புகொல்லேவ மரதன்மடுவ குளக்கட்டை மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி மீட்டெடுத்தனர்.
2024-11-30 14:33:23
சீரற்ற காலநிலை காரணமாக செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் கிராமத்தில் உள்ள இறமியன்குளம் குளக்கரை அதிக நீர் பாய்ச்சலின் அழுத்தத்தில் சேதமடைந்து அருகில் உள்ள அதியபுளியங்குளம் கிராமம் மற்றும் அப்பகுதி மக்களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.