2024-12-26 14:38:38
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 18 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் தலைமையில் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் சுதுவெல்ல பராக்கிரம மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வை அம்பாறை மஹா வாபி விகாரையில் 17 டிசம்பர் 2024 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-12-26 12:05:44
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 241 வது காலாட் பிரிகேட் பதில் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 2024 ம் ஆண்டுக்கான நத்தார் பண்டிகை நிகழ்வு 20 டிசம்பர் 2024 அன்று அக்கரைப்பற்று மெதடிஸ்ட் தேவாலயத்தில் நடைபெற்றது.
2024-12-26 11:46:47
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 241 வது காலாட் பிரிகேட் பதில் தளபதியின் மேற்பார்வையில், 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 25 குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு நன்கொடை வழங்கும் நிகழ்வை கண்ணகிபுரம் அக்கரைப்பற்று பாடசாலையில் 2024 டிசம்பர் 21 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-12-25 17:24:55
10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி, ஜே/433 முள்ளியான் கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு ஆதரவாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தை டிசம்பர் 23 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
2024-12-25 17:20:46
513 வது காலாட் பிரிகேட், யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு 50 சைக்கிள்கள், வயோதிப பெண்களுக்கு 25 உலர் உணவுப் பொதிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 25 சத்துணவு பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
2024-12-23 14:33:58
231 வது காலாட் பிரிகேட் 233 மாணவர்களுக்கு பாடசாலை எழுதுபொருட்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி திட்டத்தை 2024 டிசம்பர் 21 அன்று திம்புலாகல களுகலே விஜய பராக்கிரம கனிஷ்ட வித்தியாலயத்தில் நடாத்தியது.
2024-12-22 12:42:46
பளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 20 டிசம்பர் 2024 அன்று போசனைமிகு மதிய உணவு வழங்கப்பட்டது. 23 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் 23 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈ.ஏ எதிரிசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்த சமூக முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
2024-12-22 10:11:47
புத்தளம் மாவட்டத்தில் கருவலகஸ்வெவ ஸ்ரீ விமலதர்ம பாலர் பாடசாலையைச் சேர்ந்த 42 மாணவர்களுக்கும், தப்போவ ஸ்ரீ விஜய பாலர் பாடசாலையைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கும் ரூபாய் 1,80,000.00 மதிப்பில் பாடசாலை பொருட்களை வழங்கும் திட்டம். 18 டிசம்பர் 2024 அன்று நடைபெற்றது.
2024-12-22 10:03:33
புத்தளம் மாவட்டத்தில் வனாத்தவில்லுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள “நிர்மல மாதா” முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் 18 பேருக்கு ஆதரவளிக்கும் வகையில் நன்கொடை நிகழ்ச்சி 2024 டிசம்பர் 20 அன்று நடைபெற்றது.
2024-12-21 16:21:06
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மன்னார் நத்தார் கரோல் கீதங்கள் – 2024...