2024-11-30 14:27:00
பாதகமான காலநிலை காரணமாக ஹொரவ்பத்தான, பரங்கியவாடிய யான் ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட அவசரநிலைக்கு பதிலளிக்கும் வகையில், 5 வது (தொ) கஜபா படையணி படையினர்...
2024-11-30 14:25:05
கொட்டான் குளத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்த வீதியை 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீ ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்...
2024-11-30 14:23:07
27 நவம்பர் 2024 அன்று சிவபுரம், பாலிநகரில் கடுமையான வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தை மீட்க இலங்கை கடற்படையின் புவனேகா பிரிவின் கடற்படை சிப்பாய்களுடன் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் இணைந்து பணியாற்றினர்.
2024-11-30 14:20:47
10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீ ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பருத்தித்துறை - வெற்றிலைகேணி...
2024-11-30 14:19:01
562 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் 12 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் 28 நவம்பர் 2024 அன்று...
2024-11-30 14:17:13
பாதகமான காலநிலைக்கு பதிலளிக்கும் வகையில், 2024 நவம்பர் 28 அன்று தந்திரிமலை மற்றும் கஜசிங்கபுர இடையேயான பாதையை 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் சுத்தம் செய்தனர்.
2024-11-30 14:15:09
2024 நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பாதகமான காலநிலை காரணமாக முல்லைத்தீவு செல்வபுரம் மற்றும் கொக்கிளாய் கிராமங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு 12 வது இலங்கை இலேசாயுத காலாட்...
2024-11-29 19:15:57
கிராண்ட் கண்டியன் ஹோட்டல் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 25 நவம்பர் 2024 அன்று ஊக்கமளிக்கும் மற்றும் நிர்வாக விரிவுரையை வழங்கினார்.
2024-11-29 19:11:21
2024 நவம்பர் 27 அன்று வெலிகந்த பிரிதேசத்தில் வெள்ளத்தில் சிக்கித் தனிமைபட்டிருந்த மூன்று விவசாயிகளை வெலிகந்த பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் ஆதரவுடன் 9 வது இலங்கை பீரங்கிப் படையணி படையினர் வெற்றிகரமாக மீட்டனர்.
2024-11-29 19:09:27
11 (தெ) கஜபா படையணியின் படையினர் கடுமையான கனமழை காரணமாக உடைப்பெடுத்த பாலம்குளம் குளக்கட்டை சீரமைக்கும் பணியை முன்னெடுத்தனர்.