2024-12-20 11:59:11
2024 டிசம்பர் 14 அன்று 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி எல்லைக்குள் வரும் நட்டங்கண்டால் பகுதியில் கு சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
2024-12-20 11:55:56
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி ஆர் என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ்...
2024-12-20 11:53:01
20 வது இலங்கை சிங்க படையணி படையினரால் 2024 டிசம்பர் 17ஆம் திகதி சீரற்ற காலநிலை காரணமாக சற்று சேதமடைந்த ஊவா குடா ஓயா மஹர குளத்தின் குளக்கட்டினை மணல் மூட்டைகளை பயன்படுத்தி புணரமைத்தனர்.
2024-12-19 16:20:22
143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஏடிடிபீ விமலசேன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 16 வது கஜபா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் படையினரால் கற்பிட்டி, ஆமோதட்டம் பகுதி சதுப்புநிலத்தில் மரம் நடும் திட்டத்தை 13 டிசம்பர் 2024 அன்று முன்னெடுத்தனர்.
2024-12-18 15:20:53
பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ரம்பேவ, துலானா ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் அரச மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், விகாரை வளாகத்தி...
2024-12-18 15:14:27
ஹங்குரன்கெத்த, மந்தாரம் நுவர பகுதியில் ஆதரவற்ற குடும்பமொன்றுக்கு 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் பிரதேச அனுசரனையாளர்களின் அனுசரணை...
2024-12-18 15:04:28
டிசம்பர் முதல் மே வரையிலான வருடாந்த புனித பயணத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், உடுவப் பெளர்ணமி தினத்தன்று சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பமானது.
2024-12-17 17:59:18
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 டிசம்பர் 2024 அன்று 2024 க்கான நத்தார் பண்டிகையை முன்னிட்டு சமூக நிகழ்வுகள் சிமிக் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
2024-12-17 14:00:28
19 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி படையினரால் 14 டிசம்பர் 2024 அன்று சிவனொளிபாதமலை வழிப்பாட்டை தொடங்கும் முகமாக மலை உச்சியில் வைக்கும் சுமன சமன் சிலை, புனித கலசம் மற்றும் மரியாதைக்குரிய சாதனங்களை ஊர்வலத்தில் எடுத்து செல்லும் ஊர்வலத்திற்கு தங்கள் உதவிகளை வழங்கினர். அது சிவனொலிபாதமலை வழிபாட்டை தொடங்குவதைக் குறிக்கும்.
2024-12-17 13:58:07
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினருடன் பொறியியல் சேவைகள் படையணி படையினர் இணைந்து புனித சிவனொளிபாதமலை சீதகங்குல பகுதியில் அமைந்துள்ள அம்பலத்தை புனரமைக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவுசெய்தனர்.