2023-07-06
2023-07-06
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றும் மற்றும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் ஆனந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் பிரதேசங்களில் புதன்கிழமை (05) படையினர் மீட்டுள்ளனர்.
2023-07-06
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றும் மற்றும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் ஆனந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் பிரதேசங்களில் புதன்கிழமை (05) படையினர் மீட்டுள்ளனர்.
2023-06-30
வடக்கு:1,450 கிராம் (சுமார் ரூ. 172,500.00 ) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 2 நபர்களை படையினர் வியாழன் (29) பனாகொட மற்றும் பனாமுர பகுதிகளில் இருந்து பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
2023-06-26
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 20 மிதிவெடிகள் (ஜொனி 95) ஒலுமடு மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
2023-06-23
வடக்கு: ஓமந்தை வீதித் தடையிலிருந்து 6 கிராம் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) (சுமார் ரூ. 42,000.00) பெறுமதி உடன் 4 நபர்களை படையினர் புதன்கிழமை (21) பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2023-06-20
மேற்கு: கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து 1,500 கிராம் கேரள கஞ்சாவுடன் (சுமார் ரூ. 675,000.00) நபர்களை படையினர் திங்கட்கிழமை (19) பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2023-06-19
கிழக்கு: கிண்ணியா பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது 5 கிராம் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) (சுமார் ரூ. 37,500.00) போதைப்பொருளுடன் ஒருவரை படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2023-06-18
கிழக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ஒரு ஆர்பிஜி வெடிகுண்டு வெல்கம்வெஹெர பிரதேசத்தில் சனிக்கிழமை (17) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2023-06-15
கிழக்கு: பொலன்னறுவை வெருகல், குருஞ்சான்கேணி ஆகிய பிரதேசத்தில் புதன்கிழமை (14) பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது 5 கிராம் 800 மில்லி கிராம் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) (சுமார் ரூ. 379,600.00) மற்றும் 6 கிராம் 120 மில்லிகிராம் கேரள கஞ்சா (சுமார் ரூ. 23,350.00) ஆகியவற்றுடன் 6 பேரினை படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
2023-06-12
மேற்கு: : பொரளை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸாரின் உதவியுடன் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது 5.5 கிராம் ஹெரோயின் (சுமார் ரூ.33,000.00), 3.6 கிராம் ஐஸ் போதைப்பொருள் (சுமார் ரூ.21,600.00) மற்றும் 60 கிராம் கஞ்சா (சுமார் ரூ.207,00) ஆகியவற்றுடன் 35 பேரினை படையினர் கைது செய்து பொரளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2023-06-08
வடக்கு:பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட மிதிவெடிகள் 04 (ரன்கன் 99) மற்றும் டெடோனேடர் 02 (ரன்கன் 99) வன்னேரிக்குளம் மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் இருந்து புதன்கிழமை (07) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
textமேற்கு:பொலிஸாரின் உதவியுடன் புதன்கிழமை (07) ஹோமாகம பிரதேசத்தில் (சுமார் ரூ. 31,800.00) 5 கிராம் மற்றும் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் 7 நபர்களை படையினர் கைது செய்து ஹோமாகம பொலிஸில் ஒப்படைத்தனர்.