1 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் 2025 ஜூன் 10 ஆம் திகதி லோலுவகொட ஏழைக் குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டின் கட்டுமானப் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.
தேசத்தின் பாதுகாவலர்
1 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் 2025 ஜூன் 10 ஆம் திகதி லோலுவகொட ஏழைக் குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டின் கட்டுமானப் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.
2025-06-13
ஹங்வெல்ல, கலுஅக்கலவில் வசிக்கும் தேவையுடைய ஒருவருக்கு 2025 ஜூன் 11, அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது. திரு. எஸ்.ஏ. இஷான் பெரேராவின் நிதியுதவி மூலம் கட்டுமானம் சாத்தியமானதுடன் 1 வது புலனாய்வுப் இலங்கை கவச வாகன படையணியின் படையினர் இந்தத் திட்டத்திற்கு பணியாளர் உதவியை வழங்கினர்.
2025 ஜூன் 10 ஆம் திகதி கூரகல பிரிதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் துரிதமாக செயல்பட்டனர். தீயை கட்டுப்படுத்தவும், அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும் படையினர் செயற்பட்டனர்.
2025 ஜூன் 10 ஆம் திகதி பெலிஹுலோயா நன்பெரியால் வீதியில் பேக்கர்ஸ் வளைவுக்கு அருகில் செங்குத்தான சரிவில் விழுந்த ஐந்து நபர்களை 11 வது கெமுனு ஹேவா படையலகின் படையினர் மற்றும் கெமுனு ஹேவா படையணி தலைமையக படையினர் வெற்றிகரமாக மீட்டனர்.
9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, குருநாகல் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 ஜூன் 08 ஆம் திகதி ஹெரலியாவலை.
54வது காலாட் படைப்பிரிவினர் அடம்பன் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக மருத்துவ ஊழியர்களுடன் இணைந்து, 2025 ஜூன் 07 ம் திகதி மாந்தை (மேற்கு) வெள்ளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வைத்திய பரிசோதனையை முன்னெடுத்தனர். இம் முயற்சியானது, அப்பகுதி சமூகத்தினரின் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதன் நோக்கமாகும். இப் பரிசோதனையின் போது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 125 குடும்பங்களுக்கு பொது ஆலோசனைகள், கண் பராமரிப்பு, பல் சிகிச்சைகள், மனநலம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.
17வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 ஜூன் 05 அன்று இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
2025-06-04
அரந்தலாவ படுகொலையின் 38 வது நினைவு தினம் 2025 ஜூன் 2 ஆம் திகதி அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஜூன் 2 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடந்த இந்தப் படுகொலையில், 33 பௌத்த பிக்குகளும் நான்கு பொதுமக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர்.
512 வது காலாட் பிரிகேடின் 17 வது கெமுனு ஹேவா படையணி படையினர், 51 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 512 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் 2025 ஜூன் 02, அன்று யாழ் அரியாலை பூம்புகார் சண்முகன் பாலர் பாடசாலையில் நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
2025 மே 31 அன்று கலட்டுவாவத்த பகுதியில் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினருடன், கொட்டிகாவத்த-முல்லேரியாவ பிரதேச சபை மற்றும் கொதட்டுவ பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.