
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ.டப்ளியூ.எம்.பீ.டப்ளியூ.டப்ளியூ.பி.ஆர் பாலம்கும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 212 வது மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தில் அமைந்துள்ள பாடசலைகளில் தூய்மையக்கல் திட்டத்தை படையினர் நடத்தினர்.