இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
2025-11-17
கோட்டே ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சபையின் 170 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தர்ம யாத்திரை முயற்சியின் ஒரு பகுதியாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர், யாழ். புத்தூர் மதிஹே பன்னாசிஹா வித்தியாலயத்தில் 2025 நவம்பர் 12 ஆம் திகதி மதிஹே பன்னாசிஹா வித்தியாலயம் மற்றும் உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.