திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகத்துடன் இணைந்து, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, திருகோணமலை திஸ்ஸபுரம் அக்போ ரஜமஹா விஹாரையில் 2025 மே 27 அன்று மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கியது.