51 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 511 வது காலாட் பிரிகேட் மேற்பார்வையில் 2025 ஆகஸ்ட் 08 அன்று மயிலங்காடு ஏழாலை (தெற்கு) பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டை 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் நிர்மாணித்தனர்.