9 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 24, அன்று சிறிமங்கலபுரம் கந்தளாய் காமினி ஆரம்ப பாடசாலையில் 46 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் நூலகப் புத்தகங்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.