இந்திய கடற்பகுதியில் எம்எஸ்சீ ஈஎல்எஸ்ஏ 3 கப்பல் கவிழ்ந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் கடற்பகுதியில் 4 வது விஜயபாகு காலாட் படையலகின் படையினர், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வேண்டுகோளிற்கு இணங்க ஆய்வு மற்றும் சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.