இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு
2025-09-18
15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் ஆதரவுடன், 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி மொல்லிப்பொத்தானை அக்ரபோதி விகாரையில் இரத்த தான திட்டத்தை நடாத்தினர்.