சிவில் பணிகள்

51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மாதகலில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டைக் நிர்மாணித்து பயனாளியிடம் 2025 ஜூலை 07 அன்று கையளித்தனர்.


செல்ல கதிர்காமத்தில் 2025 ஜூலை 10 ஆம் திகதி ஏழை குடும்பம் ஒன்றிற்கு ஒரு புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டது.


6 வது இலங்கை கவச வாகன படையணியினால் 2025 ஜூலை 08 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் இரத்த தான நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


2 வது இயந்திரவியல் காலாட் படையணி, 2025 ஜூன் 30 ஆம் திகதி செட்டிகுளம் கிறிஸ்த்துவகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்கள் மற்றும் நூலக புத்தகங்களை வழங்கியது.


9 வது விஜயபாகு காலாட் படையணியினால் சிறிமங்களபுரத்தில் உள்ள தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு 2025 ஜூலை 04 அன்று வீட்டின் சாவி பயனாளியிடம் வழங்கப்பட்டது.


2025 ஜூலை 05 ம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போது 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.


சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிகவெரட்டிய மணிகம பகுதியில் சுற்றித் திரிந்த பாத்தியா என்ற காட்டு யானை, சமீபத்தில் நீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது.


2025 ஜூலை 01, அன்று கண்டி, சுவர்ணமாலி மகளிர் கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வில், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிசிஎம்ஜிஎஸ்டி கூரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


7 வது கெமுனு ஹேவா படையணி படையினர் புனானி பகுதியில் ஒரு தேவையுடைய குடும்பத்திற்கு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் புதிய வீட்டைக் கட்டி 2025 ஜூன் 29 அன்று வழங்கினர்.


2025 ஜூன் 30 முதல் ஜூலை 06 வரை கல்னேவ வித்யாதர விகாரையில் நடைபெறவிருக்கும் இலங்கை ராமண்ணா மகா நிகாயவின் 74 வது உபசம்பத்தா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ 2025 ஜூன் 24 அன்று கள விஜயம் மேற்கொண்டார்.