54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 மார்ச் 30, அன்று மன்னார் மறைமாவட்ட மையத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவிகளையும் வழங்கும் நன்கொடைத் திட்டத்தை முன்னெடுத்தனர். இந்த முயற்சிக்கு சரண பௌத்த அறக்கட்டளையின் ஒருங்கிணைக்கப்பில் திரு. திருமதி. சியா வோங் சி மற்றும் வெளிநாட்டு நலம் விரும்பிகள் நிதியுதவி வழங்கினர்.