2024-07-15 15:11:03
56 வது காலாட் படைப்பிரிவின் படையினர் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள பார்வை குறைபாடு உள்ளோர்களுக்கு உதவும் நோக்கில் மருத்துவ முகாமை ஒன்றினை 13 ஜூலை 2024 அன்று 16 வது இலங்கை சிங்கப் படையணி 'பி' பிரிவு வளாகத்தில் நடத்தினர்.
2024-07-15 12:05:07
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ...
2024-07-15 11:58:48
புத்தூர் மற்றும் வவுனியாவில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவுவதற்காக 56 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மற்றும் 16 வது இலங்கை சிங்க...
2024-07-15 11:54:13
8 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு பிள்ளைகளுடன் கிளிநொச்சி சோலைநகர் உமையலாபுரத்தில் ஒற்றைப் பெற்றோராக வாழ்ந்து வரும் திருமதி கே செல்வி...
2024-07-15 11:50:14
இராணுவம் மற்றும் பொதுமக்களை விசர்நாய்கடி நோயின் தாக்கத்திலிருந்து தடுக்கும் பொருட்டு 232 வது காலாட் பிரிகேட் தலைமையகம் மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் முகாம் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் பூனைகளை இலக்கு வைத்து தடுப்பூசி வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
2024-07-14 06:40:43
241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் படையினர் 2024 ஜூலை 07 ஆம்...
2024-07-14 06:37:22
241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 2024 ஜூலை 07 ஆம் திகதி கல்முனை கடற்கரையில் கரையோர சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.
2024-07-14 06:34:44
நாட்டின் மிகப்பெரிய தேசிய காடுகளில் ஒன்றான யால தேசிய பூங்கா, 130,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்துள்ளது. இது பொதுமக்களுக்கு அணுகக்கூடிய இரண்டு...
2024-07-12 14:57:21
ருஹுணு கதிர்காம மஹா விகாரை பஸ்நாயக்க நிலமே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 12 வது காலாட் படைபிரிவின் தளபதி ஆலயத்திற்கு புதிய சமையலறை வசதியையும், மாணிக்க கங்கையிலிருந்து கோயில் வளாகத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு புதிய படிக்கட்டுகளையும் நிர்மாணிப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்தார்.
2024-07-12 13:22:34
2024 ஜூலை 06 அன்று மாணிக் ஆற்றில் முதலை தாக்கியதில் காயமடைந்த பக்தர் உயிரிழந்தார். இதற்கமைய மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆற்றின் குறுக்கே 83 அடி நீள வலை அமைக்கப்பட்டுள்ளது. கடற்படை, பொலிஸ் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் ஆதரவுடன், 12 வது காலாட் படைபிரிவின் தளபதியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.