செய்தி சிறப்பம்சங்கள்

தானியங்கி பொருள் முகாமைத்துவ அமைப்பு - பதிப்பு 2 மற்றும் myQ1 பயன்பாட்டின் அதிகாரப்பூர்வ வெளியீடு 2025 பெப்ரவரி 19, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சமீபத்தில் உடவலவை கள பட்டறையில் புதுப்பிக்கப்பட்ட TATA 709 பத்து டிரக்குகளை இராணுவ பவனைக்கு வழங்கினர்.


புதுதில்லி இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும், இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகருமான கேணல் அவிஹே சப்ரானி அவர்கள் செவ்வாய்க்கிழமை (18) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


உலக இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் 2025 பெப்ரவரி 18 ம் திகதி அன்று சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால்...


இலங்கைக்கான ஆவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் அமந்தா ஜோன்சன் சீஎஸ்சீ மற்றும் பார் என்டிசீ அவர்கள் இராணுவத் தளபதி...


தொடர்ச்சியாக 58 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த 'இராணுவ வீதி ஓட்டம்' ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 16) காலை இராணுவத் தலைமையக நுழைவாயிலில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் முன்னிலையில் ஆரம்பமாகியது.


இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 60 வது தளபதியாக 2025 பெப்ரவரி 13 அன்று தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எல்.சி.கே. பத்திரண ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ ஐஜி அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 14 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 14 அன்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப் என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.