மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 செப்டம்பர் 07 ஆம் திகதி பனாகொடை ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் பினர பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த மத நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.