2025 ஆம் ஆண்டிற்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2026 ஜனவரி 26 முதல் 30 வரை ஹொரணை மாநகரசபை மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
தேசத்தின் பாதுகாவலர்
2025 ஆம் ஆண்டிற்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2026 ஜனவரி 26 முதல் 30 வரை ஹொரணை மாநகரசபை மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
2026 பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் சி.டி.விக்ரமநாயக்க டப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2026 பெப்ரவரி 03, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
படையணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி 2026 ஜனவரி 31 அன்று பனாகொடை ரக்பி மைதானத்தில் நடத்தப்பட்டது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2026 அனுராதபுர சல்காது மைதானத்தில் 2026 ஜனவரி 25 அன்று நடைபெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 ஜனவரி 28 அன்று ராகம ரணவிரு செவன நலவிடுதிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 ஜனவரி 22 அன்று பனாகொடையில் உள்ள இலங்கை இலோசாயுத காலாட் படையணியில் நடைபெற்ற விஷேட காலாட் படை செயல்பாட்டு பாடநெறி எண். 78 இன் அனுபவப் பகிர்வு பட்டறையில் கலந்து கொண்டார்.
11 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஜே.டி சமரசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2026 ஜனவரி 20 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
நேபாள இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியைச் சேர்ந்த தூதுக்குழு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 19 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தது.