
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, மேஜர் ஜெனரல் ஜிஎஸ் பொன்சேக்கா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 13 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.