இலங்கை இலேசாயுத காலாட் படையணி தாய்நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்த வீரமிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இராணுவ மரபுகளுக்கமைய, 2025 நவம்பர் 05 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில், வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் அஞ்சலி நிகழ்வை இலங்கை இலேசாயுத காலாட் படையணி 144 வது ஆண்டு நிறைவுடன் இணைந்து நடத்தியது.