இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் படையணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிகள் 2025 ஆகஸ்ட் 27, அன்று இலங்கை இராணுவ தொண்டர் படை ரெண்டெஸ்வஸ் கிரிக்கெட் மைதானத்தில் நிறைவடைந்தன. இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.