செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 15 அன்று தியதலாவை இராணுவத் தள மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயம் இராணுவத் தளபதிக்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பெறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றிய விளக்கத்தை பெற ஒரு வாய்ப்பை வழங்கியது..


இலங்கை இராணுவத்திலிருந்து 36 வருட சிறப்புமிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2025 மார்ச் 11 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.


கெமுனு ஹேவா படையணியின் அனர்த்த முகாமைத்துவ நிவாரண படையினர், 2025 மார்ச் 01, அன்று ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சிக்கிய 35 பொதுமக்களை மீட்டதன் மூலம் தமது துணிச்சலை வெளிப்படுத்தினர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையின் செயல்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராயும் நோக்குடன் 2025 மார்ச் 11 ம் திகதி விஜயம் மேற்கொண்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுர மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதி ‘அபிமன்சல-1’ க்கு 2025 மார்ச் 11 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.


தேசிய தடகள தேர்வுப் போட்டி - 2025, தியகம மைதானத்தில் 2025 மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்றது.


மாத்தளை விஜய கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள், தங்கள் புகழ்பெற்ற பழைய மாணவரான, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை 2025 மார்ச் 06ஆம் திகதி நடைபெற்ற பாராட்டு விழாவில் கௌரவித்தனர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தனது பயிலிளவல் கால பயிற்றுவிப்பாளர்களுடன், தனது இராணுவ வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கை நினைவு கூறும் வகையில் தனது அலுவலகத்தில் சந்திப்பை மேற்கொண்டார்.


இலங்கை இராணுவத்திலிருந்து 33 வருட சிறப்புமிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் பீ. விதானகே அவர்கள் 2025 மார்ச் 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.