இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 13 அன்று மாலை எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளைக்கு விஜயம் செய்துடன், அங்கு அவர் ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகர் வண. ஓமல்பே சோபித தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.