
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், காயமடைந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் நலன் மற்றும் நிருவாக விடயங்களை ஆராய்வதற்காக ஒருங்கிணைப்பு நிலையங்கள் 2025 மே 26 முதல் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு இராணுவ நிறுவனத்திலும் நிறுவப்பட்டன.