
இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 21 அன்று ரெண்டெஸ்வேவ்ஸ் மைதானத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.