செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 21 அன்று ரெண்டெஸ்வேவ்ஸ் மைதானத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


32 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக சேவை செய்த இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ் திலகரத்ன (ஓய்வு) அவர்களின் இராணுவ இறுதி மரியாதை திங்கட்கிழமை (ஜனவரி 20) பிற்பகல் மஹாயாவ மயானத்தில் நடைபெற்றது.

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இரங்கல் தெரிவிக்கும் பலர் கலந்து கொண்டனர்.


இலங்கை இராணுவம், இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான மருத்துவ முகாமை ஏற்பாடுசெய்துள்ளது. அதற்கமைய இதன் திட்டத்தின் மூலம் படைவீரர்களின் நல்வாழ்வுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மாகாணத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள படைவீரர்களுக்கான சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, இம் முயற்சி 2025 ஜனவரி 20 முதல் 24 வரை ராகம, ரணவிரு செவனவில், நடைபெற உள்ளது.


இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 20 ஆம் திகதி மத்தேகொட சப்பர்ஸ் இல்லத்தில் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 16 ம் திகதி 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 2 வது (தொ இலங்கை சிங்க படையணி, 4 வது (தொ) இலங்கை இராணுவ போர்கருவி படையணி மற்றும் 1 வது இலங்கை ரைபிள் படையணி ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் (பதில்) தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 14 ம் திகதி 3 வது (தொ) இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை தேசிய செபக்டக்ரா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டு தேசிய கடற்கரை செபக்டக்ரா சாம்பியன்ஷி போட்டி 2025 ஜனவரி 19 அன்று கல்கிசை கடற்கரையில் நிறைவடைந்தது. இலங்கை இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் செபக்டக்ரா அணிகள் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் வெற்றி பெற்றன.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 21 அன்று அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் தொடங்கப்பட்ட "தூய இலங்கை" திட்டத்தின் முயற்சியுடன் இராணுவ முயற்சிகளை இணைப்பதில் கவனம் செலுத்தி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 17 ம் திகதி 2 வது (தொ கஜபா படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி அவர்கள் 2025 ஜனவரி 16 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.