இராணுவ தளபதியை கொரிய தூதுவர் சந்திப்பு
2025-02-03

இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு மியோன் லீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இன்று மதியம் (பெப்ரவரி 03) 2025 இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இத் தூதுக்குழுவுடன் தூதரகத்தின் துணைத் தலைவி திருமதி சோங்யீ யுங் அவர்களும் குழுவுடன் இணைந்தார்.