இலங்கை இராணுவத்தின் 47 வது பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை கௌரவிக்கும் விழா, 2025 ஜூலை 04 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.