மாத்தறை ராஹூல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், “ராஹூல சஹன சவிய” திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்கும் முகமாக 2025 டிசம்பர் 07 அன்று இராணுவ தலைமையகத்தில் ரூ. 25 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.