செய்தி சிறப்பம்சங்கள்

கஜபா படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 62 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கொஸ்கம தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 61வது தளபதியாக தனது பதவிக்காலத்தை 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி நிறைவு செய்தார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அத்திடிய மிஹிந்து செத் மெதுர மற்றும் பங்கொல்ல அபிமன்சல 3 ஆகிய இடங்களுக்கு 2026 ஏப்ரல் 03 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.


மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஏப்ரல் 02 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெறுவதற்காக இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி ராகம ரணவிரு செவன இராணுவப் புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.


இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு 2026 மார்ச் 31 ஆம் திகதி நடைபெற்ற விழாவின் போது இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை வழங்கப்பட்டது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 31 ஆம் திகதி கம்புருபிட்டிய அபிமன்சல 2 நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.


ஸ்ரீ போதிராஜ கல்லூரி மற்றும் போதிராஜ அறக்கட்டளையை நிறுவிய அதி வண. ஓமல்பே சோபித தேரரின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 31 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ கல்லூரியின் மாணவ தலைவர்கள் மற்றும் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 36 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர், இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 30 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.