
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டம்பர் 01, அன்று மேஜர் ஜெனரல் ஆர்பீஎஸ் பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு மேஜர் ஜெனரல் நிலைக்கான அதிகார சின்னத்தினை வழங்கினார். நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.