இராணுவ தளபதியை இந்திய இராணுவத்தின் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் நாயகம் மரியாதை நிமித்தம் சந்திப்பு

இந்திய இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் ஆர்.எஸ். ராமன் பீவீஎஸ்எம் ஏவீஎஸ்எம் வைஎஸ்எம் அவர்களுடன், பிரிகேடியர் எஸ்.எஸ். தலிவால் எஸ்சீ வைஎஸ்எம் எஸ்எம், கேணல் யாஷ் வர்தன் படேல், கேணல் ஆஷிஷ் சூட், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இந்திய கடற்படையின் கேப்டன் ஆனந்த் முகுந்தன், லெப்டினன் கேணல் விக்ராந்த் விஸ்வாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் ஆகியோர் அடங்கிய குழு, 2025 செப்டெம்பர் 17 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தது.