2022-04-05
2022-04-05
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டுகள் கல்மடு மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளிலிருந்துதிங்கட்கிழமை (04) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ன.
2022-04-05
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டுகள் கல்மடு மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளிலிருந்துதிங்கட்கிழமை (04) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ன.
2022-03-30
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காண்படும் துப்பாக்கி, இரு கிளைமோர் கிரணைட்டுக்கள், இரு கிளைமோர் குண்டுகள் , மோட்டார் குண்டுகள், 20 அடி டெட்டனேட்டர் வயர்கள் மற்றும் 500 கிராம் 500 C4 வெடிபொருட்கள் என்பன நாரைக்களைச்சான், முத்து ஐயன்கட்டுக்குளம் மற்றும் இரணைப்பாலை ஆகிய பகுதிகளிலிருந்து செய்வாய்க்கிழமை (29) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
2022-03-27
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் நான்கு 81 மிமீ மோட்டார் குண்டுகள், ஒரு நபர் எதிர்ப்பு கண்ணி வெடி மற்றும் இரண்டு கைக்குண்டுகளை இரணைஇலுப்பைக்குளம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இருந்து சனிக்கிழமை (26) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
2022-03-25
வடக்கு: ஜெயந்திநகர் பகுதியில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றை வியாழக்கிழமை (24) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-03-23
வடக்கு: கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 ம81 மோட்டார் குண்டு மற்றும் இரும்பு தலைக்கவசம் என்பன செவ்வாய்க்கிழமை (22) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-03-21
வடக்கு: வாசவிலான் பகுதியிலிருந்து 130 மிமீ பீரங்கி குண்டு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (30) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-03-18
கிழக்கு: வாழைச்சேனை பகுதியிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் MK II ஆயுதம் இரு மெகசின் மற்றும் 7.62 ரவை என்பன பாதுகாப்பு படையினரால் செவ்வாய்க்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது.
2022-03-17
வடக்கு: மாங்குளம் பகுதியிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைத்துப்பாக்கி ஒன்று புதன்கிழமை (16) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-03-16
வடக்கு: நிக்கவெவ பகுதியிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் (RPG) ரொக்கட் புரொப்புளர் வகை குண்டு ஒன்று பாதுகாப்பு படையினரால் செவ்வாய்க்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளது.
2022-03-14
வடக்கு: இரணைப்பாலை பகுதியிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் மிதிவெடியொன்று சனிக்கிழமை (13) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.