Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2022-06-16

    2022-06-16

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட ரங்கன் 99 ரக ஆள் எதிர்ப்புக் கண்ணி வெடி ஒன்று புதன்கிழமை (15) கிளிநொச்சி பகுதியில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-06-04

    2022-06-04

    வடக்கு:பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நான்கு கைக்குண்டுகள் முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (3) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-05-31

    2022-05-31

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மி.மீ மோட்டார் குண்டு ஒன்று புதுகுடியிருப்பு பகுதியிலுருந்து திங்கட்கிழமை (30) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-05-26

    2022-05-26

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் இரண்டு மிதி வெடிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து புதன்கிழமை (25) பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2022-05-23

    2022-05-23

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மி.மீ மோட்டார் குண்டு ஒன்று காங்கேசந்துறை பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (22) இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-05-09

    2022-05-09

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 152 மிமீ குண்டு ஒன்று ஒதியமலை (ஒட்டுசுடான்) பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (8) இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-04-28

    2022-04-28

    கிழக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்று குச்சவேளி பகுதியிலிருந்து புதன்கிழமை (27) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-04-26

    2022-04-26

    பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் மிதி வெடியொன்று பூனானை பகுதியிலிருந்து திங்கட்கிழமை (25) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2022-04-20

    2022-04-20

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் இரண்டு கைக்குண்டுகள் பாதுகாப்பு படையினரால் செவ்வாய்க்கிழமை தேவிபுரம் பகுதியிலிருந்து (19) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2022-04-05

    2022-04-05

    வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டுகள் கல்மடு மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளிலிருந்துதிங்கட்கிழமை (04) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ன.

    தமிழ்