
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் 2025 ஜனவரி 10 ஆம் திகதி உயர் இராணுவ கல்வியை தொடரும் அதிகாரிகளுக்கு புலமை பரிசில்களை வழங்கினார்.