போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், ‘இராணுவத்திலிருந்து சிவில்’ சேவைக்கு’ எனும் சிவில் வாழ்க்கைக்காக சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளை தயார்படுத்தல் மற்றும் வலுவூட்டும் நிகழ்ச்சியை 2025 செப்டெம்பர் 09 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடாத்தியது.