இலங்கை இராணுவ செபக்டக்ரா அணிகள் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வெல்லல்

உலக செபக்டக்ரா சாம்பியன்ஷிப் 2025 தாய்லாந்தின் ஹாட் யாய் நகரில் 2025 மே 18 முதல் 26 வரை நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 16 முதல் தரவரிசையில் உள்ள நாடுகள் இதில் பங்கேற்றன. இலங்கை தேசிய செபக்டக்ரா அணி திறமையை வெளிப்படுத்தி, பின்வரும் பதக்கங்களை வென்றன:

ஹூப் போட்டி (பெண்கள்) – வெள்ளிப் பதக்கம்

ரூல் நிகழ்வு (ஆண்கள்) – வெண்கலப் பதக்கம்

ரூல் நிகழ்வு (பெண்கள்) – வெண்கலப் பதக்கம்

கோட் நிகழ்வு (பெண்கள்) – வெண்கலப் பதக்கம்

மிஸ்கோட் நிகழ்வு – வெண்கலப் பதக்கம்

இராணுவ கால்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரட்ண ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் செபக்டக்ரா அணி இந்த நிகழ்வில் பங்கேற்றது.