அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'தூய இலங்கை திட்டத்தின்' ஒரு பகுதியாக, யாழ். பாதுகாப்புப் படை தலைமையக படையினயினரால் தூய்மையக்கல் நிகழ்வென்று யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் தலைமையில் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வீ.டி.எஸ். பெரேரா அவர்களின் மேற்பார்வையில் 2025 ஜனவரி 22 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது.