இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினர் 2025 ஜனவரி 21 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கிறிஸ்து தேவாலயத்தின் பாலர் பாடசாலை கட்டிடத்தின் கட்டுமானத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.