2025-03-03 12:17:00
தெற்காசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் - 2025 பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் 2025 பெப்ரவரி 23 அன்று நடைபெற்றது.
2025-02-27 15:18:22
இலங்கை நீர் விளையாட்டு கழகத்தினால் 2025 பெப்ரவரி 22 முதல் 23 வரை கொழும்பின் துறைமுக நகர கடற்கரை பூங்காவில் வருடாந்த கடல் நீச்சல் சாம்பியன்ஷிப் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
2025-02-20 14:10:41
இராணுவ காற்பந்து குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட படையணிகளுக்கிடையிலான ஆணிக்கு ஏழு பேர் கொண்ட காற்பந்து போட்டி 2025, பனாகொடை காற்பந்து மைதானத்தில் 11 படையணிகளின் பங்கேற்புடன் இராணுவ காற்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் கே.ஏ.யு கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 பெப்ரவரி 14 அனறு நிறைவடைந்தது.
2025-02-16 21:58:36
இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தினால் காலி முகத்திடல் வெளிப்புற மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 97 வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
2025-02-14 18:16:50
இயந்திரவியல் காலாட் படையணி 2025 பெப்ரவரி 9 அன்று 3 வது இயந்திரவியல் காலாட் படையணியின் கோப்ரல் கே.ஏ.எஸ்.கே. அபேகுணவர்தன அவர்களுக்கு நிதியுதவி வழங்கியது.
2025-02-13 08:37:39
இலங்கை இராணுவ கோல்ப் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 13 வது பாதுகாப்பு சேவை...
2025-02-12 09:26:15
இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் பரா-தடகள வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
2025-02-11 10:25:36
சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2025 இல் இலங்கை இராணுவம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, திறந்த ஆண்கள் சாம்பியன்ஷிப் உட்பட பல வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தப் போட்டி 2025 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 02 வரை நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. இப் போட்டியில் நாடுமுழுவதிலிருந்தும் 160 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
2025-01-22 10:48:03
இலங்கை தேசிய செபக்டக்ரா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டு தேசிய கடற்கரை செபக்டக்ரா சாம்பியன்ஷி போட்டி 2025 ஜனவரி 19 அன்று கல்கிசை கடற்கரையில் நிறைவடைந்தது.
2025-01-19 10:42:20
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், 52 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 521 வது காலாட் பிரிகேட், பொதுமக்கள் மற்றும் இராணுவ சமூகங்களுக்கு இடையிலான பிணைப்புகளை...