ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 21, 54 மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவுகளின் படையினருக்காக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2025 ஜூலை 30, அன்று "திருப்தி மற்றும் துணிச்சலான இராணுவம்" என்ற தலைப்பில் விரிவுரை நடத்தப்பட்டது.