குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை நடாத்திய, படையலகு பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.51 யை 2025 ஜூன் 18 ஆம் திகதி குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் லெப்டினன் கேணல் டி.பி. ராஜசிங்க நினைவு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.