மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 29 அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி - 88 (2025/I) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 29 அன்று நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் காலாட்படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் எம்டபிள்யூஎஸ் மில்லகல ஆர்டபீள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.