
இலங்கை இராணுவம் ரஷ்ய-இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாய பயிற்சியின் மூன்றாவது திட்டமிடல் மாநாட்டை ரஷ்ய இராணுவ பிரதிநிதிகளுடன் 2025 ஓகஸ்ட் 05, அன்று காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தியது.