கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி - 108 நிறைவு
2025-12-03
கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி – 108 இன் விடுகை அணிவகுப்பு 2025 டிசம்பர் 01 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடாத்தப்பட்டது.
தேசத்தின் பாதுகாவலர்
2025-12-03
கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி – 108 இன் விடுகை அணிவகுப்பு 2025 டிசம்பர் 01 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடாத்தப்பட்டது.
மினுஸ்கா பணிக்கான தயார்படுத்தலுக்காக நடாத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்கான படையலகு குழு முன்-பணியமர்த்தல் பயிற்சி பாடநெறி எண். 11 – நிலை II, 2025 நவம்பர் 21 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.
பாதுகாப்பு தயார்நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மூன்று கட்ட முயற்சியின் ஆரம்ப கட்டமாக, விரைவு பதிலளிப்பு குழு இரண்டு வார பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 24 ஆம் திகதி பனாலுவையில் ஆரம்பிக்கப்பட்டது.
படையலகு உதவி ஆயுத பாடநெறி - 89 (2025/II) 2025 நவம்பர் 08, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
ரணவிரு வள மையம், அதன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நிதி முகாமைத்துவம் குறித்த விரிவுரையை ரணவிரு வள மைய வளாகத்தில் 2025 நவம்பர் 12 அன்று நடாத்தியது.
இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான ஒரு நாள் பட்டறையை வழங்கல் கட்டளை தலைமையகம் 2025 நவம்பர் 04 ஆம் திகதி நடாத்தியது.
அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 57 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 28 ஒக்டோபர் 2025 அன்று நடைபெற்றது.
மின்பணியாளர், தட்சன் (கட்டிடம்) மற்றும் மேசன் (கொத்தனர்) ஆகியோருக்கான தேசிய தொழிற் தகைமை நிலை III சான்றிதழ்கள் வழங்கும் விழா, இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலை தளபதி கேணல் ஜே.ஏ.சி.எஸ். ஜகோட பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில், 17 ஒக்டோபர் 2025 அன்று இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலையில் நடைபெற்றது.
‘ஆயுதப் படை உறுப்பினர்களிடையே உளவியல் ஆரோக்கியம் மற்றும் தற்கொலை முயற்சிகளைத் தடுத்தல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் செயலமர்வு 2025 ஒக்டோபர் 21 முதல் 23 வரை கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
வான் தாக்குதல் பாடநெறி எண்: 30 இன் பயிற்சி நிறைவு அணிவகுப்பு 2025 ஒக்டோபர் 15 ஆம் திகதி ஏயர்மொபைல் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.