58 அவது படைப் பிரிவின் படையினர்களால் அனர்த்த மீட்பு பணிகள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்படைந்த பிரதேசங்களான ரத்னபுரி, எலபாத அணைக்கட்டுகளை பாதுகாக்கும் நிமித்தம் 58 அவது படைப் பிரிவிற்குட்பட்ட 583 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 6 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையினர்களால் (26) ஆம் திகதி சனிக் கிழமை மண் மூட்டைகளை பயன்படுத்தி அணைக்கட்டுகள் சீரமைக்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்ட்டது.