இராணுவத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிவில் மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள்
நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுள்ள நிலையில் கிழக்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படையினரால் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.