57ஆவது படைப் பிரிவினரால் முதியோர் இல்லத்துக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 571,57 படைப்பிரிவின் 9ஆவது விஜயபாகு காலாட்படையணியனரால் கிளிநொச்சி பிரதேசத்தின் எஸ்.கே மலயாலபுரம் முதியோர் இல்லத்துக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு (19) ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைப்பெற்றது.