பதுள்ளை – பிபில்ல பாதையில் 200 அடி செங்குத்துப்பாதை பள்ளத்தில் பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பசறை 13 ஆம் மைல் வது மைல் கல்லுக்கு விரைந்து...
கண்டி பூவெலிகடை பிரதேசத்தில் கட்டிடம் ஒன்று நிலச்சரிவு காரணமாக இடிந்து மற்றொரு வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணியில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்...
தற்பொழுது நாடுபூராக இடம்பெற்று வரும் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்வுகளின் ஒரு கட்டமாக, 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் வியாழக்கிழமை 11 ஆம் திகதி வெல்லங்குளம்...
கொவிட் 19 வைரஸ் பரவலினை அடுத்து அவசர தேவைக் கருதி பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் சிறப்பு அதிரடி படைத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் சிந்தனைக்கு அமைவாக மாத்தளை நாவுலயில் அமைந்துள்ள சிறப்பு அதிரடி படையணி தலைமையகத்தின் படையினர் சில நாட்களுக்கு முன்னர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் களஞ்சியத்தை மீள் நிரப்பும் நோக்கில் இரத்த தானம் செய்தனர்.
வரவிருக்கும் பொசன் நிகழ்விற்கு இணையாக பாதுகாப்புப் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ பௌத்த சங்கம் மற்றும் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகம் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் ஏழை குடும்பங்கள் 500 உலர் உணவு பொதிகள் விநியோக நிகழ்வு வளாக விகாரையில் புதன்கிழமை (3). இடம்பெற்றது.
4 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஏஐஜே பண்டார மன்னார் ஸ்ரீ விஜய திலகாராமய பௌத்த விகாரைக்கு புதன்கிழமை (3) விஜயம் செய்த போது ஏழைகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கினார்.
வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் கட்டிட நிர்மான பணிகள் நிறைவு செய்த இரு புதிய வீடுகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களினால் இம் மாதம் (24) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள பேரழிவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பிதேசங்களில், மாகாணங்களில் இராணுவத்தினர் தங்களது மீட்பு, பழுது மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கமைய 48 மணி நேரங்களாக அதிக பாதிப்புக்குள்ளான பிரதேசங்களான முல்லைத்தீவு, கிலிநொச்சி, மத்திய, கிழக்கு ஆகிய இடங்களில் (07) ஆம் திகதி சனிக்கிழமை மீட்பு பணிகளை மேற்கொண்டன.