கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டிஆராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, அவர்கள் 6 வது கஜபா படையணி படையினருடன் இணைந்து நன்கொடையாளர்களின் உதவியுடன் 4000 ரூபா பெறுமதியான 23 உலர் உணவுப் பொதிகளை காயங்கேணி கிராமத்தில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சனிக்கிழமை (15) அவர்களது வீடுகளுக்குச் சென்று விநியோகித்தனர்.
...
இப் புதிய வீடு 2023 ஏப்ரல் 10 ம் திகதி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஆர் கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியு பீஎஸ்சி முன்னிலையில் இவ் வீடு ஒப்படைக்கப்பட்டது...
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் இயங்கும் 55 வது காலாட் படைப்பிரிவின் 551 வது காலாட் பிரிகேட் படையினர் நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையுடன் தங்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி பருத்தித்துறை தும்பளையில் வசிக்கும் குடும்பத்திற்கு மேலும் ஒரு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
593 வது காலாட் பிரிகேட் மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவு படையினர் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 28) செம்மலை தமிழ் மஹா வித்தியாலம் மற்றும் கொக்கிளாய் சிங்கள வித்தியாலத்தின் 200 மாணவர்களுக்கான பாடசாலை உபகரண பொதிகளை வழங்கினர்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 300 படையினரால் திங்கட்கிழமை (23) பனாகொடை ஸ்ரீ போதிராஜராமயில் இடம் பெற்ற இரத்த தான நிகழ்வில் நோயாளர்களின் நலன் கருதி இரத்த தானம் வழங்கப்ப...
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழகாட்டுதழின் கீழ் யாழ். பாதுகாப்புப் படையினர் உடுத்துறை, கடைக்காடு பகுதியில்...
வியாழன் (22) 57 வது படைப்பிரிவின் 572 வது பிரிகேட் படையினரின் ஏற்பாட்டில் கொலந்துபிலவு அங்கெய்கத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 24 வறிய சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள்...