மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 300 படையினரால் திங்கட்கிழமை (23) பனாகொடை ஸ்ரீ போதிராஜராமயில் இடம் பெற்ற இரத்த தான நிகழ்வில் நோயாளர்களின் நலன் கருதி இரத்த தானம் வழங்கப்ப...
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழகாட்டுதழின் கீழ் யாழ். பாதுகாப்புப் படையினர் உடுத்துறை, கடைக்காடு பகுதியில்...
வியாழன் (22) 57 வது படைப்பிரிவின் 572 வது பிரிகேட் படையினரின் ஏற்பாட்டில் கொலந்துபிலவு அங்கெய்கத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 24 வறிய சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள்...
ஊவா - பரணகம பிரதேச செயலகப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களின் பொருளாதாரச் சிரமங்களைப் போக்கும் நோக்குடன் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் வெள்ளிக்கிழமை (15) தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை இலவசமாக விநியோகித்தது.
...
கமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 4 வது கமாண்டோ படையணியின் படையினர், வெளிநாட்டில் உள்ள இலங்கை அனுசரணையாளர் ஒருவரின் நிதியுதவியினைக் கொண்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்...
23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பனதாரவினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 11 வது (தொ) சிங்க படையணி படையினரால் வெள்ளிக்கிழமை (15) மட்டக்களப்பு சின்னவத்தை பிரதேசத்தில் வசிக்கும்...