கிளிநொச்சி படையினரால் முழுமையாக்கப்பட்ட இரண்டு கட்டிடங்கள்
இலங்கை இராணுவத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியிலுள்ள வட்டக்கச்சி, முருகானந்த முன்பள்ளிகளில் இரண்டு கட்டிட நிர்மான பணிகள் முழுமையாக்கப்பட்டு இம் மாதம் (12) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.