யாழ்ப்பாண சாவகச்சேரி பகுதியிலுள்ள குறைந்த வருமானத்தை பெறும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவிகள் 52 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கப்பட்டன.
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைத் தலைமையகத்தின் 573ஆவது படைப் பிரிவின் இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் 1ஆவது பிரிவினரால் பரந்தன் பிரதேச .........
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 683 ஆவது படைப் பிரிவின் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் 16ஆவது படையினரால் ..........
66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெபிடிவலான அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 15 (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணியின் பங்களிப்புடன் பரமன்கிரை விநாயகர்சோதி மற்றும் ஞானைமடமன் தமிழ் கலவன்...
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் நவம்பர் மாதம் 18, 19 ஆம் திகதிகளில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் சாதாரண பொது......
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் 4 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுகள் (21) ஆம் திகதி மல்வத்த அம்பாறையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
திருகோணமலையில் உள்ள ரிவாதா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நன்கொடை நிகழ்வு 22 ஆவது படைப்பிரிவின் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டன. ரிவாதா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் உள்ள சிறுவர்களுக்கு......
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவினால் 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்த சிரமதான பணிகள் பரந்தன் பிரதேசத்தில் இடம்பெற்றன.
யாழ்ப்பாண நாவந்துறை ரோமன் கத்தோலிக்க கல்லுாரியில் 512 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் நவம்பர் 12 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.